அவசர அவசரமாய்
ஓ..............
அவசரமே
ஏன்
இந்த
நிதானங்களின்
கொலவெறி உமக்கு ?
உன்
அவசரத்தாலோ
என்னவோ
நித்தம் நித்தம்
ஒத்திகை
பார்க்கிறேன்
சாமிகிட்ட போக
( ஓ........ அவசரமே )
நல்லது
கெட்டது
இரண்டுக்கும்
உன் அகராதியில்
ஒரே பொருள் தானோ?
சில
தருணங்களில்
உன் முடிவும்
சுகமானது தான்
அவரவர் பார்வையில்
( ஓ........ அவசரமே )
காலத்தை
வென்ற
கூற்றுவனா நீ ?
ஆமாம் ! அமாம் !
உண்மையில்
கூற்றுவன் தான்
நீ
நிதானங்களுக்கு!!
நியும்
நிதானமும்
ஓர்
வயிற்றில்
பிறந்தவர்கள் தானே ?
அப்ரோம்
ஏன்
நீ
மட்டும்
அவசர அவசரமாய் ???
( ஓ........ அவசரமே )
ஓ........
கடமையை செய்
என்பது தான்
உன்
குறிக்கோளா ?
இருக்குமோ ???
பாவம்
நீயென்ன
செய்வாய் ?
ம(மா)க்களின்
பேராசைக்கு.......
அவரவர்
தேவைக்கு
உன்
தேவை
என்று
கருதுகிறார்கள்
அப்ரோம்
ஏன்
உன்மேல்
பழி
சுமத்துகிறார்கள்...?
உனக்கு
கோபமே....
வராதா....?
(போட முட்டாள் )
யார்
சொன்னது
எனக்கு
கோபம்
வராதுன்னு....?
என்
கோபம் தானே
இப்பிரபஞ்சம்
அது
தெரியாத.....?
உமக்கு
( ஓ........ அவசரமே )
2.மனிதன்
கெஞ்சுனா
மிஞ்சுவதும்
மிஞ்சுனா
கெஞ்சுவதும்
மனிதன்......?
ஓ..............
அவசரமே
ஏன்
இந்த
நிதானங்களின்
கொலவெறி உமக்கு ?
உன்
அவசரத்தாலோ
என்னவோ
நித்தம் நித்தம்
ஒத்திகை
பார்க்கிறேன்
சாமிகிட்ட போக
( ஓ........ அவசரமே )
நல்லது
கெட்டது
இரண்டுக்கும்
உன் அகராதியில்
ஒரே பொருள் தானோ?
சில
தருணங்களில்
உன் முடிவும்
சுகமானது தான்
அவரவர் பார்வையில்
( ஓ........ அவசரமே )
காலத்தை
வென்ற
கூற்றுவனா நீ ?
ஆமாம் ! அமாம் !
உண்மையில்
கூற்றுவன் தான்
நீ
நிதானங்களுக்கு!!
நியும்
நிதானமும்
ஓர்
வயிற்றில்
பிறந்தவர்கள் தானே ?
அப்ரோம்
ஏன்
நீ
மட்டும்
அவசர அவசரமாய் ???
( ஓ........ அவசரமே )
ஓ........
கடமையை செய்
என்பது தான்
உன்
குறிக்கோளா ?
இருக்குமோ ???
பாவம்
நீயென்ன
செய்வாய் ?
ம(மா)க்களின்
பேராசைக்கு.......
அவரவர்
தேவைக்கு
உன்
தேவை
என்று
கருதுகிறார்கள்
அப்ரோம்
ஏன்
உன்மேல்
பழி
சுமத்துகிறார்கள்...?
உனக்கு
கோபமே....
வராதா....?
(போட முட்டாள் )
யார்
சொன்னது
எனக்கு
கோபம்
வராதுன்னு....?
என்
கோபம் தானே
இப்பிரபஞ்சம்
அது
தெரியாத.....?
உமக்கு
( ஓ........ அவசரமே )
2.மனிதன்
கெஞ்சுனா
மிஞ்சுவதும்
மிஞ்சுனா
கெஞ்சுவதும்
மனிதன்......?
No comments:
Post a Comment